Wednesday, December 9, 2009

அறிமுகம்

"கான மயிலாட கண்டிருந்த வான்கோழி" கதை தாங்க.....உங்க எல்லாருடைய பதிவுகளையும் படிக்கும்போது நாமும் எழுதலாமேன்னு ஆசை வரும். ஆனா ரொம்ப தயக்கமா இருக்கும். ஏன்னா எழுதுலகம் எனக்கு புதிது. சிறுவயதில் ஜர்னலிஸ்ட் ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டதை தவிர எனக்கும் எழுத்திற்கும் சம்பந்தமே கிடையாது. சரி முயற்சி செய்து பாப்போம், ரொம்ப எதிர்ப்பு இருந்தால் நிறுத்திவிடலாம் என்ற எண்ணத்தில் எழுதுகிறேன். எனவே சிரமம் பார்க்காமல் எனது பதிவுகளை படித்து, நல்லா இருந்தா தட்டிகொடுத்து, தவறும் இடத்தில திருத்தி, எனக்கும் உங்கள் ஆதரவை தருவீர்கள் என்று நம்புகிறேன்.

வணக்கம்.

3 comments: